Tuesday, 8 November 2016

காதலியின் கல்யாணம்




காதலியின் கல்யாணம் 




மஞ்சள் தாலிக்கு
வாய் பேச முடுயுமானால்
அதுவும்
சொல்லியிருக்கும்..

அந்த மூன்றாவது
முடுச்சில்..

என்னவென்றால் ,

அங்கே
உன்னை நேசித்தவன்
நடை பிணமாய்
சுத்துகிறான்
இறுதி ஊர்வலம்
போல..

இங்கே
நீ சிரித்து
கொண்டிருக்கிறாய்
புகைப்படம் எடுக்க
மண ஊர்வலம்
சூழ ..

" மணக்கோலத்தில் 
   என் காதலி 

   யாரோ ஒருவருடன் "


                                                          - பரத் முருகன் 






No comments:

Post a Comment