காதலியின் கல்யாணம்
மஞ்சள் தாலிக்கு
வாய் பேச முடுயுமானால்
அதுவும்
சொல்லியிருக்கும்..
அந்த மூன்றாவது
முடுச்சில்..
என்னவென்றால் ,
அங்கே
உன்னை நேசித்தவன்
நடை பிணமாய்
சுத்துகிறான்
இறுதி ஊர்வலம்
போல..
இங்கே
நீ சிரித்து
கொண்டிருக்கிறாய்
புகைப்படம் எடுக்க
மண ஊர்வலம்
சூழ ..
வாய் பேச முடுயுமானால்
அதுவும்
சொல்லியிருக்கும்..
அந்த மூன்றாவது
முடுச்சில்..
என்னவென்றால் ,
அங்கே
உன்னை நேசித்தவன்
நடை பிணமாய்
சுத்துகிறான்
இறுதி ஊர்வலம்
போல..
இங்கே
நீ சிரித்து
கொண்டிருக்கிறாய்
புகைப்படம் எடுக்க
மண ஊர்வலம்
சூழ ..
என் காதலி
யாரோ ஒருவருடன் "
- பரத் முருகன்
No comments:
Post a Comment