கலர் கவிதைகள்
Friday, 2 June 2017
இதயம்
"
நொறுங்கிய
இதயம் "
காற்றில்
மரம் அசைந்தாட ..!
சேற்றில்
விழுந்த காய்ந்த
இலையாய்..!
சட்டென உடைந்து
நொறுங்கியது - நீ
விட்டுச் சென்ற
அடுத்த நொடியே ..
" என் இதயம் "
- பரத் முருகன்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment